நாடாளுமன்றத்தின் இரண்டு முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரே, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடிக்குப் பின்னால் இருக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
Latest News
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்திய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்!
Local
17 September 2026
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!
Local
16 September 2026
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026