நாடாளுமன்றத்தின் இரண்டு முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரே, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடிக்குப் பின்னால் இருக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
Latest News
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கம்பஹாவில் சமிக்ஞையை மீறிய வாகனத்திற்கு நேர்ந்த கதி!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Local
13 September 2026
தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்: தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!
Local
13 September 2026
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026