நாடாளுமன்றத்தின் இரண்டு முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரே, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடிக்குப் பின்னால் இருக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
Latest News
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
Local
12 September 2026
எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
Local
12 September 2026
நாளை கல்யாணம், இன்று கண்ணீர்! - மணமகனின் கண் முன்னேயே மணப்பெண் பரிதாப பலி
Local
12 September 2026
நாடாளுமன்றம் மற்றும் அரச பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தந்தார் சீன ஜனாதிபதி!
Local
12 September 2026
தெஹிவளை குண்டுத்தாக்குதல் : பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம்!
Local
12 September 2026
நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை
Local
12 September 2026
லண்டன் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்? நக்கலாக பதிலடி
Local
12 September 2026
ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் மோடி!
Local
12 September 2026
லண்டன் வாழ் தமிழர்களை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்
Local
12 September 2026