பொதுப் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
“கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்து மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தத் துறைக்கான நிதியை அரசாங்கம் அதிகரித்துள்ளமை பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், மருதானை முதல் மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை ஆகிய மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்து மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தத் துறைக்கான நிதியை அரசாங்கம் அதிகரித்துள்ளமை பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், மருதானை முதல் மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை ஆகிய மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Latest News
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகள்' திருட்டு: ஊழியர் உட்பட இருவர் கைது
Local
13 September 2026
துபாயில் மாபெரும் இறுதிப்போட்டி: 7 முறை சாம்பியன் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?
Local
13 September 2026
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை: ஆக்கிரமித்தால் உடனடி அதிரடி பதிலடி!
Local
13 September 2026
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் புதிய வரலாறு: எலினா ரைபாகினா அபார வெற்றி!
Local
13 September 2026
சீனா - இந்தியா இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: புதுடெல்லியில் தலைவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
Local
13 September 2026
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Local
13 September 2026