பொதுப் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
“கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்து மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தத் துறைக்கான நிதியை அரசாங்கம் அதிகரித்துள்ளமை பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், மருதானை முதல் மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை ஆகிய மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்து மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தத் துறைக்கான நிதியை அரசாங்கம் அதிகரித்துள்ளமை பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், மருதானை முதல் மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை ஆகிய மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Latest News
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
Local
12 September 2026
எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
Local
12 September 2026
நாளை கல்யாணம், இன்று கண்ணீர்! - மணமகனின் கண் முன்னேயே மணப்பெண் பரிதாப பலி
Local
12 September 2026
நாடாளுமன்றம் மற்றும் அரச பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தந்தார் சீன ஜனாதிபதி!
Local
12 September 2026
தெஹிவளை குண்டுத்தாக்குதல் : பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம்!
Local
12 September 2026
நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை
Local
12 September 2026
லண்டன் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்? நக்கலாக பதிலடி
Local
12 September 2026
ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் மோடி!
Local
12 September 2026