நாட்டில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு தண்டனை வழங்கக் கூடாது எனக் கூறி, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் சிறியதொரு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவே சமூகத்தில் எஞ்சியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
"இத்தகைய சிந்தனை கொண்ட சிறியதொரு குழுவையே அனுராதபுரத்தில் நேற்றைய தினம் நாம் கண்டோம்.
'திருடினாலும் பரவாயில்லை, சிறைக்கு அனுப்ப வேண்டாம்' என்றும், 'எங்கள் திருடன் எங்களுக்குப் போதும்' என்றும் கூறிக்கொண்டு கைதட்டி ஊழல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவினர் நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
ஊழல்வாதிகளுக்கும் மோசடி செய்பவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டாம் எனக் கூறுபவர்கள் எங்குமே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதற்கான வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அனுராதபுரத்தில் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
"இத்தகைய சிந்தனை கொண்ட சிறியதொரு குழுவையே அனுராதபுரத்தில் நேற்றைய தினம் நாம் கண்டோம்.
'திருடினாலும் பரவாயில்லை, சிறைக்கு அனுப்ப வேண்டாம்' என்றும், 'எங்கள் திருடன் எங்களுக்குப் போதும்' என்றும் கூறிக்கொண்டு கைதட்டி ஊழல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவினர் நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
ஊழல்வாதிகளுக்கும் மோசடி செய்பவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டாம் எனக் கூறுபவர்கள் எங்குமே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதற்கான வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
Latest News
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026
பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!
Local
14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: செம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை!
Local
14 September 2026
அல்டிமேட் செம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை படைத்தார் ருமேஷ்!
Local
13 September 2026
அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு!
Local
13 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: இலங்கை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
13 September 2026
டீசல் விலையை உடனடியாக உயர்த்த தனியார் நிறுவனங்கள் அழுத்தம்!
Local
13 September 2026