திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 51,000 உருத்திராக்க மணிகளைக் கொண்டு 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வீர விநாயகர்’ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டிப் பல்வேறு பகுதிகளில் விதவிதமான பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்த ஆண்டு பக்தர்களைக் கவரும் வகையில் முழுவதுமாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ‘வீர விநாயகர்’ சிலையைத் தயாரிப்பதற்காக மொத்தம் 51,000 உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிக நுட்பமாகவும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் தரிசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி
Local
14 September 2026
சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!
Local
14 September 2026
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026
பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!
Local
14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: செம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை!
Local
14 September 2026
அல்டிமேட் செம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை படைத்தார் ருமேஷ்!
Local
13 September 2026
அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு!
Local
13 September 2026