திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 51,000 உருத்திராக்க மணிகளைக் கொண்டு 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வீர விநாயகர்’ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டிப் பல்வேறு பகுதிகளில் விதவிதமான பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்த ஆண்டு பக்தர்களைக் கவரும் வகையில் முழுவதுமாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ‘வீர விநாயகர்’ சிலையைத் தயாரிப்பதற்காக மொத்தம் 51,000 உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிக நுட்பமாகவும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் தரிசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்
Local
14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!
Local
14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026
இன்று இரவு வெளியாகிறது iOS 27 : எந்தெந்த iPhone மொடல்களுக்கு கிடைக்கும்?
Local
14 September 2026
ரூ.10 மில்லியன் அரச நிதி எங்கே? - ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றும் விசாரணை வளையம்
Local
14 September 2026
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
Local
14 September 2026