திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 51,000 உருத்திராக்க மணிகளைக் கொண்டு 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வீர விநாயகர்’ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டிப் பல்வேறு பகுதிகளில் விதவிதமான பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்த ஆண்டு பக்தர்களைக் கவரும் வகையில் முழுவதுமாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ‘வீர விநாயகர்’ சிலையைத் தயாரிப்பதற்காக மொத்தம் 51,000 உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிக நுட்பமாகவும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் தரிசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026
இன்று இரவு வெளியாகிறது iOS 27 : எந்தெந்த iPhone மொடல்களுக்கு கிடைக்கும்?
Local
14 September 2026
ரூ.10 மில்லியன் அரச நிதி எங்கே? - ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றும் விசாரணை வளையம்
Local
14 September 2026
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
Local
14 September 2026
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!
Local
14 September 2026
தியாகத்தின் அடையாளம் வேறு, ஊழல் குற்றச்சாட்டு வேறு : மண்டேலாவுடன் நாமலை ஒப்பிடுவது பொருத்தமானதா ? - நஜித் இந்திக கேள்வி
Local
14 September 2026
நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!
Local
14 September 2026
"ராஜ ராஜ சோழன் நான்" பாடலைத் தமிழில் பாடி அசத்திய மிருணாள் தாக்குர்: வைரலாகும் காணொளி!
Local
14 September 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்
Local
14 September 2026
நாடளாவிய ரீதியில் தீவிரமடையும் டெங்கு - இதுவரை 97,000 பேர் பாதிப்பு!
Local
14 September 2026