தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக இன்று வழங்கப்பட்ட சமிஞ்ஞையை அரசாங்கம் உரியமுறையில் புரிந்து கொண்டு செயற்படாதபட்த்தில் விசாகபூரணை தினத்திற்கு பின்னர் புதிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்தியநிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மத்திய நிலையத்தின் தலைவரான ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தலை விடுத்துள்ளார்.
இன்றைய தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு தாம் போதுமான அழுத்தத்தை கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இன்று முற்பகல் இடம்பெற்ற பிரிதொரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அடையாள பணிப்புறக்கணிப்பை முறியடிப்பதற்கு அரசாங்கம் பலவித முயற்சிகளை மேற்கொண்டதாக குற்றம்சுமத்தினார்.
எவ்வாறாயினும், அடையாள பணிநிறுத்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக பிரதியமைச்சர் அர்ல் குணசேகர இன்று தமது வீட்டில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
அதனால், ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தமது பதவிகளிலிருந்து விலகுவாரா என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
Latest News
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி : பின்னணி என்ன?
Local
10 June 2026
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்!
Local
10 June 2026
சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டம் வெடிக்கும்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எச்சரிக்கை
Local
10 June 2026
பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
Local
10 June 2026
போக்குவரத்து விதிகளில் வரப்போகும் பாரிய மாற்றம்!
Local
10 June 2026
ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
Local
10 June 2026
கோட்டாபய உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
10 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறத் திட்டமிடுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
Local
10 June 2026
அமெரிக்காவின் வாதத்தை அதிரடியாக நிராகரித்த ஈரான்!
Local
10 June 2026
அதிபர் சேவை அதிகாரிகளின் வேதனம் குறித்து வெளியான அறிவிப்பு
Local
10 June 2026