பிறரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தனக்கான பாணியில் மட்டுமே இனி கிரிக்கெட் விளையாடப் போவதாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றத் தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தியக் கிரிக்கெட்டில் நிலவும் போட்டிச் சூழலிலிருந்து விலகி, மீதமுள்ள சில ஆண்டுகளை எனது சொந்த விருப்பத்தின் படியே விளையாடத் தீர்மானித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தமக்கு வழங்கிய உடற்தகுதி ஆலோசனைகள் மற்றும் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராகத் தாம் அமைத்த வியூகங்கள் குறித்தும் சஞ்சு சம்சன் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
Latest News
ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப்போவதாக மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்!
Local
30 July 2026
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
Local
30 July 2026
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Local
30 July 2026
சீனாவிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் பெறுவதாக தகவல்!
Local
30 July 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026
எகிப்தில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: அமெரிக்க எரிவாயு தாங்கிக் கப்பலில் தீப்பரவல்!
Local
29 July 2026
பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்தில் பாலஸ்தீன பெண் பலி!
Local
29 July 2026
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம்: 104 புதிய பேருந்துகள் நாட்டுக்கு வருகை!
Local
29 July 2026
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026