15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது போன்ற தனது கருத்து அவமானப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டவை அல்ல என்றும், அது அவருக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்றே கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் ஜொஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவர் தடுமாறினாலும், ஸிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடியதை அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய காலத்திற்குள் ஒரு வீரரை விமர்சித்து ஒதுக்கிவிடக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதாகவும், விராட் கோலி அல்லது ரோகித் சர்மா போன்று ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்த அஸ்வின், கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது இயற்கை என்றும் கூறியுள்ளார்.
Latest News
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அரச பணி நியமன ரத்து: தமிழக அரசாங்கம் மேன்முறையீடு!
Local
30 July 2026
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கு இணைய ஊடுருவல் அச்சுறுத்தல்!
Local
30 July 2026
ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப்போவதாக மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்!
Local
30 July 2026
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
Local
30 July 2026
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Local
30 July 2026
சீனாவிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் பெறுவதாக தகவல்!
Local
30 July 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026
எகிப்தில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: அமெரிக்க எரிவாயு தாங்கிக் கப்பலில் தீப்பரவல்!
Local
29 July 2026
பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்தில் பாலஸ்தீன பெண் பலி!
Local
29 July 2026
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம்: 104 புதிய பேருந்துகள் நாட்டுக்கு வருகை!
Local
29 July 2026