காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன், இந்த வார இறுதிக்குள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெருவிரலில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தேசிய சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்
தற்போது அவர் மீண்டும் துடுப்பாட்ட பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவக் குழுவின் இறுதி அனுமதி கிடைத்தவுடன் இலங்கை வந்து சேரவுள்ள நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் முழு உடற்தகுதியுடன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என ஏதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளது!
Local
09 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!
Local
09 August 2026
சிறையிலுள்ள சகோதரருக்கு 'சில்லி பேஸ்ட்டில்' போதைப்பொருள் கொண்டு சென்ற இருவர் கைது!
Local
09 August 2026
தென் மற்றும் கிழக்குக் கடற்பரப்புகளில் பலத்த காற்று: சிறிய படகுகளுக்குத் தடை!
Local
09 August 2026
இஸ்ரேலில் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறை வேலைவாய்ப்பு: நாளை முதல் பதிவுகள் ஆரம்பம்!
Local
09 August 2026
மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!
Local
09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!
Local
09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!
Local
09 August 2026
அரசாங்கத்தின் முதன்மை இலக்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதா? - சஜித் கேள்வி
Local
09 August 2026
"எங்க அப்பா ரொம்ப சப்போர்ட்" – தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
Local
09 August 2026