ஹொங்கொங்கில் நேற்று நடைபெற்ற 14 ஆவது ஆசிய நெட்போல் செம்பியன்ஷிப் தொடரின் குழுநிலைப் போட்டி ஒன்றில், இந்திய அணியை 100-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைப்பந்து அணி, வெற்றி பெற்றுள்ளது.
திஷாலா அல்கம தலைமையிலான இலங்கை அணி, போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி நான்கு சுற்றுகளையும் எளிதாகக் கைப்பற்றியதுடன், 66 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், மாலைதீவு அணிக்கு எதிரான கடைசி குழுப்போட்டி மீதமுள்ள நிலையிலும், இலங்கை அணி அரைஇறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, நொக்-அவுட் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் மாலைதீவு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு குழுநிலைப் போட்டியில் நடப்பு செம்பியனான சிங்கப்பூரை 56-42 என்ற புள்ளிக் கணக்கில் மலேசிய அணி வீழ்த்தியுள்ளது.
Latest News
சர்வதேச ரீதியில் இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் !
Local
16 August 2026
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி!
Local
16 August 2026
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!
Local
15 August 2026
மலையக ஆலயங்களைப் பதிவு செய்ய உடனடி நடவடிக்கை! – சுந்தரலிங்கம் பிரதீப் விசேட கோரிக்கை.
Local
15 August 2026
கல்கிசையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
15 August 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை!" – சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்.
Local
15 August 2026
சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்!
Local
15 August 2026
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.
Local
15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்
Local
15 August 2026
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!
Local
15 August 2026