அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து வுர்-57 சீ ரேஞ்சர் (Tu-57 Sea Ranger - Bell 206) ரக பன்னோக்கு உலங்கு வானூர்திகளை அமெரிக்க அரசாங்கம்,அரசு இலங்கைக் வான்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தது.
ரத்மலானை வான் படை தளத்தில்; வைத்து இந்த உலங்கு வானூர்திகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வான் பயிற்சித் திட்டங்கள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், மற்றும் கடல்சார் வான்வெளிப் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகள் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அமெரிக்க பசிபிக் வான் படைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி விவகார செயலாளர் பால் கபூர் ஆகியோர் முன்னிலையில் இந்த உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
கடந்த ஜூன் 1 ஆம் திகதியன்று, சிறப்பு சரக்கு வானூர்தியின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த உலங்கு வானூர்திகள் வான்படை பொறியியல் பிரிவினரால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சோதனைகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
Latest News
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
24 June 2026
இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்க அரசு!
Local
24 June 2026
GIT 2026 பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்: தரம் 12 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Local
24 June 2026
சமநிலையில் முடிவடைந்த இங்கிலாந்து-கானா போட்டி
Local
24 June 2026
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்; இரு நாடுகளும் முரண்பட்ட கருத்து
Local
24 June 2026
VAT, சமூக பாதுகாப்பு வரி வரம்பில் மாற்றமில்லை; புதிய அறிவிப்பு!
Local
24 June 2026
நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்கவும்: அமைச்சர் சந்திரசேகருக்கு கடிதம்!
Local
24 June 2026
திடீர் சோதனையில் சிக்கிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!
Local
24 June 2026
ரொனால்டோவின் சாதனையுடன் உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற அடிப்படையில் தோற்கடித்த போர்த்துக்கல்!
Local
24 June 2026
உலகக் கிண்ண கால் பந்தாட்டப் போட்டியில் ரொனால்டோ ஏற்படுத்திய வரலாற்று சாதனை
Local
23 June 2026