ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மீளமைப்புக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு மற்றும் முகாமைத்துவக் குழு ஆகியவற்றிலிருந்து தாம் விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கட்சிக்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இன்று விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டார்.
எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்கால குழுவில் ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி, பிரகாஷ் ஷாஃப்டர், துஷிர ரதெல்ல, அவந்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Latest News
ஹைதராபாத் அதிரடி - மும்பைக்கு அதிர்ச்சித் தோல்வி!
Local
30 April 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
புடின் - ட்ரம்ப் இடையே திடீர் கலந்துரையாடல்
Local
29 April 2026
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026
நாடாளுமன்றத்தின் முழுமையான கணகாய்வு அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிப்பு!
Local
29 April 2026
நாடாளுமன்றக் குழுவைப் புறக்கணிக்கும் திறைசேரி செயலாளர் – ஹர்ஷ டி சில்வா கடும் சாடல்
Local
29 April 2026
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு
Local
29 April 2026
லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
Local
29 April 2026
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
Local
29 April 2026