முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று கொழும்பு, புதுக்கடை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Latest News
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய இளையராஜா - இணையத்தில் குவியும் கேள்விகள்!
Local
01 May 2026
"முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்" - ஜனாதிபதி அநுரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பகிரங்க சவால்!
Local
01 May 2026
த.வெ.க. விவசாய அணி அலுவலகம் தீயிட்டு நாசம்: திருச்சியில் பரபரப்பு!
Local
01 May 2026
நாவலப்பிட்டியில் சோகம்: பாரவூர்திக்கு இடையில் சிக்கி இளைஞர் பலி!
Local
01 May 2026
கனடாவின் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு சோகமான செய்தி
Local
01 May 2026
மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் மிரட்சி!
Local
01 May 2026
18 அடையாள அட்டைகள், 6 வங்கி அட்டைகளுடன் பிடிப்பட்ட பெண் - பின்னணி என்ன?
Local
01 May 2026
புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போராடும் டெல்லி... சொந்த மண்ணில் மிரட்ட காத்திருக்கும் ராஜஸ்தான்
Local
01 May 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட 3 என்புக்கூட்டு எச்சங்கள்
Local
01 May 2026
அணில் அட்டகாசம்: பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் - பீதியில் மாணவர்கள்!
Local
01 May 2026