2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சையானது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நடாத்துவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சையானது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நடாத்துவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று வெளியாகும்!
Local
05 June 2026
தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!
Local
05 June 2026
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம்
Local
05 June 2026
"உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பானது தானா?" வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!
Local
05 June 2026
"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"
Local
05 June 2026
வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?
Local
05 June 2026
அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?
Local
05 June 2026
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!
Local
05 June 2026
"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!
Local
05 June 2026
போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!
Local
05 June 2026