நெல்லுக்கான விலையை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, மட்டக்களப்பு நகரில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா மூன்றலில் இருந்து ஆரம்பித்த பேரணி, மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்ததும், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமது கோரிக்கை மனுவை பிரதேச செயலாளரிடம், விவசாயிகள் கையளித்தனர்.
Latest News
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026
‘எல் நினோ’ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதியின் யோசனைக்கு ஒப்புதல்!
Local
23 June 2026
2027 முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்க புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!
Local
23 June 2026
தேர்தல்களில் ‘அழியாத மை’ பாவனை நீக்கப்படவுள்ளது: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Local
23 June 2026
சுரேஷ் சலேயின் தாயார் திருத்தந்தைக்கு கடிதம்
Local
23 June 2026