குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில், முச்சக்கரவண்டி வாங்குவதற்காகப் பெற்றிருந்த 1 இலட்சம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், ஒரு மாதக் குழந்தையைக் கடத்திச் சென்று 1.5 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, கடத்தப்பட்ட குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், குழந்தை கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Latest News
எம்.பிக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்
Local
07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!
Local
07 July 2026
"அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு எங்கே?" – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது சாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து முன்கூட்டிய உளவுத் தகவல் கிடைத்ததா?
Local
07 July 2026
யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்
Local
07 July 2026
புதையல் திருட்டுக்கு பின்னால் அரசியல் பின்னணி": பிரேமதாச, ராஜபக்ச குடும்பங்கள் குறித்து சபையில் குற்றச்சாட்டு!
Local
07 July 2026
நாடாளுமன்றில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குழுவிலிருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு அர்ச்சுனா கோரிக்கை!
Local
07 July 2026
ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் மரணம்!
Local
07 July 2026
விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
Local
07 July 2026