ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
'மொம்பாசா' (Mombasa) மற்றும் 'அல் பாஹியா' (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
ஒமான் கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026
இந்தியர்களின் கனவுத் திருமணத் தளமாக மாறிய இலங்கை: 25% வளர்ச்சியுடன் முதலிடம்
Local
14 July 2026
தவறுகளை மறைக்க 'சதித்திட்ட' முத்திரை!
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
Local
14 July 2026
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் : 4.41 இலட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
Local
14 July 2026
தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜேடன் ஆடம்ஸின் மரணம்: காவல்துறை விசாரணை தீவிரம்
Local
14 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
Local
14 July 2026
ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது
Local
14 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
14 July 2026
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
14 July 2026