கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Latest News
தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் - நடிகர் சூர்யா வேண்டுகோள்
Local
23 July 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!
Local
23 July 2026
எம்.ஜி.ஆருக்குப் பின் புதிய வரலாறு - முதலமைச்சரான பின் வெளியான விஜய்யின் 'ஜனநாயகன்'!
Local
23 July 2026
“காலிமுகத்திடல்” கைது நடவடிக்கை - தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Local
23 July 2026
தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி செய்தி : இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Local
23 July 2026
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு!
Local
23 July 2026
அனுமான் சிலையை காட்டி கோடிகளை சுருட்ட முயன்ற கும்பல்: பிரதி அமைச்சரின் பெயரையும் பயன்படுத்தி மோசடி!
Local
23 July 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி எழுத்தாணை மனு! - மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
Local
23 July 2026
9 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை
Local
23 July 2026
"யாருமே தப்ப முடியாது" : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு - பிரதமர் மோடி
Local
23 July 2026