கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Latest News
அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு அரைகாற்சட்டை அனுமதி
Local
24 July 2026
5 முறை செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை - இறுதியில் தாயான நடிகை பகிர்ந்த வலி நிறைந்த அனுபவம்
Local
24 July 2026
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Local
24 July 2026
ஒரே இளைஞரைத் திருமணம் செய்த மூன்று சகோதரிகள்
Local
24 July 2026
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
Local
24 July 2026
"தளபதி விஜய்யை மிஸ் பண்ணப்போகிறோம்": நடிகை த்ரிஷாவின் தாயார் உருக்கம்
Local
24 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
Local
24 July 2026
சுங்க வரி நடவடிக்கையால் சர்வதேச வர்த்தகத்தில் பதற்றம்; அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள்
Local
24 July 2026
சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்: காரணம் என்ன?
Local
24 July 2026
ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
24 July 2026