1983 ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு இன்று (23) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது.
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என தமிழ் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
Latest News
'ஜன நாயகன்' படப்பிடிப்பு நிழற்படங்களுடன் பூஜா ஹெக்டே நெகிழ்ச்சிப் பதிவு!
Local
23 July 2026
'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!
Local
23 July 2026
காசோலை மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!
Local
23 July 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எழுத்தாணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு!
Local
23 July 2026
சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு, மன்னார்: நாடாளுமன்றில் விசேட தலையீட்டை வலியுறுத்தினார் ரவிகரன்!
Local
23 July 2026
நாடாளுமன்றத்தில் 43வது கருப்பு ஜூலை நினை வேந்தல் : தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை!
Local
23 July 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
Local
23 July 2026
வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!
Local
23 July 2026
தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் - நடிகர் சூர்யா வேண்டுகோள்
Local
23 July 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!
Local
23 July 2026