பிரான்ஸின் போர்டோ நகருக்கு மேற்கே பரவி வரும் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்து வருவதாகக் கிரொண்டே பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 42,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், பாதுகாப்பு கருதி சுமார் 220,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் 240 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,750 தீயணைப்பு வீரர்கள், 18 வான்படை வானூர்திகள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,440 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் பணியின் போது இதுவரை 88 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் மீண்டும் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
Local
28 July 2026
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
Local
28 July 2026
கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?
Local
28 July 2026
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
Local
28 July 2026
கம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன்? வெற்றிக்குப் பின் வெடித்த புதிய விவாதம்!
Local
28 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
28 July 2026
ரோஹித்துடன் வைபவ் சூர்யவன்ஷி? முன்னாள் வீரர் அதிரடி யோசனை!
Local
28 July 2026
விக்டோரியா நீர்தேக்கத்தில் குறைந்து செல்லும் நீர்மட்டம் :மீண்டும் வெளியே தெரிந்த தெல்தெனிய பழைய நகரம்!
Local
28 July 2026
தீவிரமடையும் டெங்கு - இந்த மாதத்தில் மாத்திரம் 30 பேர் உயிரிழப்பு
Local
28 July 2026
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவம்: துன்ஹிந்த நீர்வீழ்ச்சியில் நவீன காட்சி மையம்!
Local
28 July 2026