நாட்டில் பதிவான 61 டெங்கு மரணங்களில் 30 மரணங்கள் இந்த மாதத்தில் மட்டுமே பதிவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 500 புதிய நோயாளர்களுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக நிதியுதவி வழங்க உள்ளதாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் இதற்கான நிதியை வழங்கவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!
Local
28 July 2026
மது உற்பத்தி இழப்பு எல்லைக் குறைப்புக்கு மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!
Local
28 July 2026
துறைமுக நகர் மோதலில் சீன நாட்டவர் உயிரிழந்த விவகாரம்: 8 சந்தேக நபர்கள் அடையாளம்!
Local
28 July 2026
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்காகச் செயற்படுவோம்: சஜித் பிரேமதாச உறுதி!
Local
28 July 2026
படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்!
Local
28 July 2026
கிரிக்கெட்டை மீட்க களம் இறங்கிய ஜனாதிபதி!
Local
28 July 2026
ஹொரணை மருத்துவமனையில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்
Local
28 July 2026
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது!
Local
28 July 2026
5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
28 July 2026