எத்தனோல் கலக்கப்பட்ட எரிபொருளுக்குப் பதிலாக 100% தூய எரிபொருளைத் தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கக் கோரி 'E20 ஜனதா கட்சி' (E20 Janta Party) எனும் பெயரில் இணையவழிப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பானது 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பின் பிரசாரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
எத்தனோல் கலக்கப்பட்ட எரிபொருளுக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், நுகர்வோர் உரிமையின் அடிப்படையில் 100% தூய எரிபொருளை தனியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பை எரிபொருள் நிலையங்களில் வழங்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை,குறித்த அமைப்பானது E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் சங்கம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
5 ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா திட்டங்களுக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
28 July 2026
செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் - ஈலோன் மஸ்க் எச்சரிக்கை
Local
28 July 2026
எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்
Local
28 July 2026
மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி : ஜீவனாம்ச வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Local
28 July 2026
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026