சிங்கப்பூரில் சமூக ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் உள்ள தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததை அவர் காணொளி எடுத்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நிறுவனம் இயந்திரத்தைத் தூய்மைப்படுத்தி, அதில் இருந்த 500 உறிஞ்சுகுழாய்களையும் மாற்றியது.
மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Latest News
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் பேரீச்சம்பழ அறுவடை: ஊர் மக்கள் நெகிழ்ச்சி!
Local
31 July 2026
பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!
Local
31 July 2026
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை
Local
31 July 2026
ரத்மலானை கந்தாவல வீதி மற்றும் வடிகால் அமைப்பை உடனடியாக புனரமைக்க பிரதமர் உத்தரவு !
Local
31 July 2026
"30 வருஷமா முயற்சித்தும் முடியவில்லை..." பிரதமர் மோடியிடம் சுந்தர் சி பற்றி குஷ்பு சொன்ன சுவாரஸ்ய உண்மை!
Local
31 July 2026
மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்
Local
31 July 2026
கிராமி விருதுகளைப் புறக்கணிக்க BTS முடிவா? பரபரப்பை ஏற்படுத்திய கே-பாப் குழு!
Local
31 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை
Local
31 July 2026
கடவத்தையில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மூவர் கைது!
Local
31 July 2026
உணவுப் பணவீக்கம் கணிசமாக உயர்வு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தகவல்!
Local
31 July 2026