சிங்கப்பூரில் சமூக ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் உள்ள தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததை அவர் காணொளி எடுத்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நிறுவனம் இயந்திரத்தைத் தூய்மைப்படுத்தி, அதில் இருந்த 500 உறிஞ்சுகுழாய்களையும் மாற்றியது.
மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Latest News
விஜய் - சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளியா? : பல வருடங்களுக்குப் பின் வெளியான உண்மை!
Local
02 August 2026
காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன் - யாஷிகா ஆனந்த்
Local
02 August 2026
கடலில் விழுந்த கொள்கலன் இந்துருவையில் கரை ஒதுங்கியது: கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!
Local
02 August 2026
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை
Local
02 August 2026
சமந்தா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது பற்றி அவரே கொடுத்த தகவல்!
Local
02 August 2026
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?
Local
02 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்ப்பு!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை - 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!
Local
02 August 2026