சிங்கப்பூரில் சமூக ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் உள்ள தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததை அவர் காணொளி எடுத்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நிறுவனம் இயந்திரத்தைத் தூய்மைப்படுத்தி, அதில் இருந்த 500 உறிஞ்சுகுழாய்களையும் மாற்றியது.
மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Latest News
இலங்கைக்கு அப்பால் கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் உடலமாக மீட்பு : மேலும் 3 படகுகள் தேடப்படுகின்றன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்கக் கூட்டு நடவடிக்கை
Local
01 August 2026
இங்கினியாகலவில் மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக தீக்கிரை!
Local
01 August 2026
பேங்கொக்கிலிருந்து அனுப்பப்பட்ட ரூ. 10.6 கோடி பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
Local
01 August 2026
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை நெருக்கடி: 50 ஆயிரம் ஏதிலிகள் மொராக்கோவுக்கு திரும்பினர்
Local
01 August 2026
உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு
Local
01 August 2026
சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!
Local
01 August 2026
அமெரிக்க கடற்படை போர் வானூர்தி விபத்து: வானூர்தி ஓட்டுநர் உயிர்தப்பினார்
Local
01 August 2026
களனி கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை
Local
01 August 2026