அம்பாறை மாவட்டம் ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் நாட்டப்பட்டுள்ள பேரீச்சம்பழ மரங்களிலிருந்து முதன்முறையாகப் பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு (31) சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிவாசல் வளாகத்தில் காய்த்துப் பழுத்துள்ள இந்த பேரீச்சம்பழங்கள் ஊர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 பெப்ரவரி 4 ஆம் திகதி, நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒலுவில் BSD (2002 - O/L) அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைக்கு அமைய சுமார் 10 பேரீச்சம்பழ மரங்கள் நடப்பட்டன.
அதில் ஒரு மரத்தில் காய்த்துப் பழுத்த பேரீச்சம் பழங்களே வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளன.
Latest News
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026
ஈரான் விடயத்தில் ட்ரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?
Local
04 August 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ஈரான் 2 வருட மீள்தன்மை திட்டம்: பொருளியல் அமைச்சர் அறிவிப்பு!
Local
04 August 2026
விராட் கோலி களத்தில் கோபப்படுவது ஏன்? உண்மையை உடைத்த நடுவர்!
Local
04 August 2026
கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ – பேரழிவு நிலைமை!
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதியில் 5 இடங்களில் மண்சரிவு
Local
04 August 2026
சென்னையில் அதிவேக உந்துருளியில் சீறிப்பாய்ந்த மகேந்திர சிங் தோனி: வைரலாகும் காணொளி!
Local
04 August 2026
காய்கறிகள் மூலம் பரவும் கொடூர ஒட்டுண்ணி - இருவர் உயிரிழப்பு
Local
04 August 2026
சிறை அனுபவம் குறித்து மனம் திறந்தார் சல்மான் கான்
Local
04 August 2026