இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு : 5 நாடுகளிடம் இலங்கை சட்ட உதவி கோரிக்கை
Local
06 August 2026
கடும் மழையின் எதிரொலி: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம்
Local
06 August 2026
யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை தீவிரம்!
Local
06 August 2026
சுவிட்ஸர்லாந்தில் பரவும் நோய் : ஒருவர் பலி - 28 பேர் பாதிப்பு!
Local
06 August 2026
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026