இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
ஈரானுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே 'கடைசி வாய்ப்பு' : எச்சரிக்கிறார் ட்ரம்ப் !
Local
04 August 2026
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026
ஈரான் விடயத்தில் ட்ரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?
Local
04 August 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ஈரான் 2 வருட மீள்தன்மை திட்டம்: பொருளியல் அமைச்சர் அறிவிப்பு!
Local
04 August 2026
விராட் கோலி களத்தில் கோபப்படுவது ஏன்? உண்மையை உடைத்த நடுவர்!
Local
04 August 2026
கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ – பேரழிவு நிலைமை!
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதியில் 5 இடங்களில் மண்சரிவு
Local
04 August 2026
சென்னையில் அதிவேக உந்துருளியில் சீறிப்பாய்ந்த மகேந்திர சிங் தோனி: வைரலாகும் காணொளி!
Local
04 August 2026
காய்கறிகள் மூலம் பரவும் கொடூர ஒட்டுண்ணி - இருவர் உயிரிழப்பு
Local
04 August 2026