இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026
மெர்வின் சில்வாவின் வழக்குடன் நான் தொடர்புபடவில்லை! - அப்போது நான் பாடசாலை மாணவி: பிரபல நடிகை பகிரங்க அறிக்கை
Local
04 August 2026
ஈரானின் நிலைப்பாடு இரட்டை வேடம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
04 August 2026
அப்பிள் அப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீர் மாயம் – காரணம் என்ன?
Local
04 August 2026