இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
Local
05 August 2026
இன்று 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
Local
05 August 2026
இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க இன்று உலக தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்
Local
05 August 2026
கலிபோர்னியாவில் டிரம்ப் வருகைக்கு முன் பரபரப்பு: கோல்ஃப் மைதானத்தில் சந்தேக நபர் கைது
Local
05 August 2026
பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!
Local
05 August 2026
அதிவேகப் பாதைகளில் பயணிப்போருக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: உற்பத்தியாளர்களுக்கான கால அவகாசம் நீடிப்பு
Local
05 August 2026
அதிரடியாக குறைந்த எண்ணெய் விலை : ட்ரம்பின் முக்கிய அறிவிப்பால் வந்த மாற்றம்!
Local
05 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு: மகாவலி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை!
Local
05 August 2026
இரத்மலானை வீடொன்றின் மீது அடுத்தடுத்து வீசப்பட்ட 2 கைக்குண்டுகள் : பதற்றத்தில் அப்பகுதி மக்கள்!
Local
05 August 2026
ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!
Local
05 August 2026