கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வினாடிக்கு சுமார் 130 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நீர் திறந்து விடப்படுவதன் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், உலப்பனை, கெடிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் மகாவலி கங்கையின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Latest News
சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
07 August 2026
நடிகை திரிஷா முதலமைச்சர் ஆவார்! இயக்குநர் ஒருவரின் கணிப்பு
Local
07 August 2026
பிஃபா தலைவரை தொடர்ந்தும் நெருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு!
Local
07 August 2026
இலங்கைக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலுக்கு தயார் : பயிற்றுவிப்பாளர் கம்பீர் பதிவு!
Local
07 August 2026
இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2025: சிறந்த வீரராக பெத்தும் நிஸ்ஸங்க, வீராங்கனையாக சமரி அதபத்து தேர்வு!
Local
07 August 2026
காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!
Local
07 August 2026
நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!
Local
07 August 2026
கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தனிப்பட்ட கருத்து!
Local
07 August 2026
லங்கா மெட்ரோ ட்ரான்சிட் புதிய மெட்ரோ பேருந்து வாரஇறுதி அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது!!
Local
07 August 2026
மெகசின் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது!
Local
07 August 2026