ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2,723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெற்றது.
இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2,723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெற்றது.
இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சிறைச்சாலை அமைதியின்மை: உயர் அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை!
Local
09 August 2026
சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!
Local
09 August 2026
டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளது!
Local
09 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!
Local
09 August 2026
சிறையிலுள்ள சகோதரருக்கு 'சில்லி பேஸ்ட்டில்' போதைப்பொருள் கொண்டு சென்ற இருவர் கைது!
Local
09 August 2026
தென் மற்றும் கிழக்குக் கடற்பரப்புகளில் பலத்த காற்று: சிறிய படகுகளுக்குத் தடை!
Local
09 August 2026
இஸ்ரேலில் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறை வேலைவாய்ப்பு: நாளை முதல் பதிவுகள் ஆரம்பம்!
Local
09 August 2026
மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!
Local
09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!
Local
09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!
Local
09 August 2026