நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 89,395 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 29,973 ஆகும்.
இதேவேளை, நாட்டில் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தொடர்ந்து அழித்ததன் மூலமே இந்நிலை சாத்தியமானதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக டெங்கு நோய் பரவலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும் தேங்கி நிற்கும் நீரின்றியும் வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 89,395 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 29,973 ஆகும்.
இதேவேளை, நாட்டில் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தொடர்ந்து அழித்ததன் மூலமே இந்நிலை சாத்தியமானதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக டெங்கு நோய் பரவலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும் தேங்கி நிற்கும் நீரின்றியும் வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026