நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பரிசீலித்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, தாமும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கியதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
இந்திய அணிக்குள் சிகையலங்கார நிபுணரான சிராஜ்!
Local
12 August 2026
ஏர் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனையில் பாதக முடிவு: உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை வெளியீடு
Local
12 August 2026
14 ஆவது ஆசிய வலைப்பந்து தொடர்: இந்தியாவை 100-34 என வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி
Local
12 August 2026
தேவையற்ற தொலைபேசி விளம்பர அழைப்புகளுக்கு பிரான்ஸ் தடை
Local
12 August 2026
வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தகவல்
Local
12 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது
Local
12 August 2026
இலங்கைக்கான புதிய சீனத் தூதராக பதவியேற்கும் வேய் ஹ_வாசியாங்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியேற்பு
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய கடிதம் வெளியானது
Local
12 August 2026
ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்மக் கோயில்! மாலை 6 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன?
Local
12 August 2026
"கனவுகளுக்குக் காலக்கெடு நிர்ணயுங்கள்" - கர்ப்பமான மகிழ்ச்சியில் நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!
Local
12 August 2026