துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முன்னணி போதைப்;பொருள் கடத்தல்காரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஷிரான் பாசிக் மற்றும் பாதாள உலக குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வானூர்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறுகிய விசாரணைகளுக்கு பின்னர் அவர் ஷிரான் பாசிக் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு ராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகள் தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன பாசிக்கின் கைப்பேசியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தப்பிச் சென்ற தெஹிவளை, களுபோவிலையைச் சேர்ந்த ஷிரான் பாசிக் உட்பட மூவரும், அபுதாபியிலிருந்து புறப்பட்ட எயர் அரேபியா வானூர்தியின் மூலம் நேற்று இரவு 8.48 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தைச் வந்தடைந்தனர்.
Latest News
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
Local
16 August 2026
நயினாரின் கருத்தை கண்டித்துள்ளார் நடிகை குஷ்பு!
Local
16 August 2026
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026