கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் “காஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிப்பிரயோகம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
காவல்துறை தடையகற்றல் கணினி கட்டமைப்பில் திடீர் கோளாறு - மறுஅறிவித்தல் வரை விண்ணப்பிக்க வேண்டாம்
Local
21 August 2026
வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
Local
21 August 2026
இந்தியாவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை வருமா? நீதிமன்றில் அதிரடி உத்தரவு!
Local
21 August 2026
நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!
Local
21 August 2026
விஜய் ஆட்சியின் சிங்கப்பெண்களுக்கு இதோ முக்கிய அறிவிப்பு!
Local
21 August 2026
விஜய்யை முந்திய ரஜினி : தளபதியின் மதிப்பை விட உயர்ந்த சூப்பர் ஸ்டாரின் மதிப்பு!
Local
21 August 2026
ஆந்திராவில் அதிர்ச்சி: ஆசிரியர் மடியிலேயே வீழ்ந்து மரணமான மாணவன்
Local
21 August 2026
விஜய்- திரிஷா விடயம்: நடிகை சஞ்சனா கல்ராணியின் அதிரடி கருத்து!
Local
21 August 2026
மொனராகலையில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு : 3 பேர் காயம் !
Local
21 August 2026
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி, ஏன் விஜய் வாகன வசதி குறித்த அறிவிப்பை விடுத்தார்!
Local
21 August 2026