நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இடையேயான விவகாரம் மற்றும் சுதந்திர தின விழா நிகழ்வுகள் குறித்து நடிகை சஞ்சனா கல்ராணி அளித்த நேர்காணல் அதிகமாக இணையங்களில் பகிரப்படுகிறது.
விஜய்யின் நிர்வாகத் திறமையைக் குறை கூற முடியாததால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் பெண்களையும் குறிவைத்து விமர்சிப்பது முறையல்ல என்று சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
திரிஷா ஒரு வெற்றிகரமான நடிகை என்றும், யாராக இருந்தாலும் பெண்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் உறவு, அவர்களின் தனிப்பட்ட விரும்பமாகும் என்றும் சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்றும், ஊடகங்களில் பலரும் அவரது எதிர்காலம் குறித்துப் பேசி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Latest News
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
Local
25 August 2026
சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகள் மீளப்பெறப்படுகின்றன!
Local
25 August 2026
தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும்!
Local
25 August 2026
கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி விதிப்பேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
25 August 2026
மெட்ரோ பேருந்துகளை உள்ளடக்கிய பார்க் அண்ட் ரைட் திட்டம் அறிமுகமாகிறது.
Local
25 August 2026
ஹைட்டியில் கொடூரத் தாக்குதல் : குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
Local
25 August 2026
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்த மது சர்ச்சை: பிரைடன் கார்ஸ்க்குப் பதில் சோனி பேக்கர் தேர்வு!
Local
25 August 2026
நாட்டின் பல பாகங்களுக்கு அம்பர்: நிற வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
25 August 2026
துபாயில் கைதான 'பஸ் லலித்' இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளார் !
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹாவில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
25 August 2026