ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீரர்களைத் தாக்கியதற்காக அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில், லியாண்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes) மீது, ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதாகவும், மற்றுமொரு வீரர் காவியை கீழே தள்ளியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு, 10 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வீரர்களான ந{ஹவல் மொலினாவுக்கு 7 போட்டிகள் தடையுடன் 90,000 டொலர்கள் அபராதமும், தியாகோ அமாடாவுக்கு 1 போட்டி தடையுடன் 30,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
அத்;துடன், உலகக் கிண்ணத்தின்; போது நடந்த பல்வேறு சம்பவங்கள் மற்றும் பாரபட்சமான கோஷங்கள் காரணமாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்புக்கு 110,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இலவசம் – தமிழக அரசு அறிவிப்பு!
Local
24 August 2026
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை ஒழிக்கும் செயற்பாடுகள் - பாதுகாப்பு பிரதியமைச்சர்
Local
24 August 2026
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை!
Local
24 August 2026
“வணக்கம் சொன்னாலும் கேலி செய்கிறார்கள்” – தமிழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி
Local
24 August 2026
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்தில் புதிய சட்டமூலம் தாக்கல்!
Local
24 August 2026
'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
Local
24 August 2026
பதுளை போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் உடலமாக மீட்பு
Local
24 August 2026
ஈரானில் பொருளாதார நெருக்கடி: மக்களை தயார்படுத்தும் அரசாங்கம்
Local
24 August 2026
அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் பாதிப்பு - சஜித் சாடல்
Local
24 August 2026