தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன.
இந்த நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மு.க ஸ்டாலின் தாம் பார்க்காத வெற்றியும் இல்லை. தாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை: என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக கிடைத்துள்ள கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம். கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. Comeback கொடுப்பதில் நாம் Specialist.
ஆகவே அதனை சிறப்பாகக் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026
எதிர்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
22 August 2026
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
Local
22 August 2026
போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!
Local
22 August 2026
சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
Local
22 August 2026
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026
80,000 வேலைவாய்ப்புகள் எங்கே? போர்ட் சிட்டி திட்டம் குறித்து சாணக்கியன் கேள்வி
Local
22 August 2026
நெடுந்தீவு மட்டக் குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை கடற்படை!
Local
22 August 2026
விதிமுறை மீறல்: லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதித்த MLS!
Local
22 August 2026