எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீர் தாங்கிகள் மூலம் அங்கு நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்நினோ காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 26 ஆயிரத்து 457 குடும்பங்களை சேர்ந்த 84 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 75 ஆயிரத்து 734 பேருக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மொனராகலை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 74 குடும்பங்களை சேர்ந்த 35 ஆயிரத்து 639 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 547 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 523 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் சுமார் 9 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
Latest News
2029இல் பிரதமர் வேட்பாளர் விஜய்? காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ளுமா? தமிழக அரசியலில் பரபரப்பு
Local
29 August 2026
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Local
29 August 2026
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
Local
29 August 2026
ஒன்றாக சாப்பிடுங்கள்-மனச்சோர்வை விரட்டுங்கள்- ஆய்வுகளில் வெளியான முக்கிய தகவல்
Local
29 August 2026
நேபாளத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்குகிறது
Local
29 August 2026
நியூயோர்க்கில் ஆர்எஸ்எஸின் தலைவர் தலைவர் மோகன் பகவத் நடத்தும் நிகழ்வு- எதிர்ப்பும் ஆதரவும்
Local
29 August 2026
அமெரிக்காவில் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பம்
Local
29 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
Local
29 August 2026
காஸாவில் அமைதியை வழிகாட்டலை மீறினால், போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கை
Local
29 August 2026
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Local
29 August 2026