விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை பூட்டான் நோக்கிப் பயணமானார்
பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளும் பிரதமர், "தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பிரமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குவது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளும் பிரதமர், "தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பிரமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குவது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
Latest News
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026
ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதான் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
Local
01 September 2026
திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது
Local
01 September 2026
யாழ். வடமராட்சியில் 20 ஏக்கர் அரச காணி இந்திய நிறுவனத்திற்கு குத்தகை : மக்கள் கடும் எதிர்ப்பு!
Local
01 September 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026