தலவாக்கலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தலவாக்கலை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தோட்டப் பகுதிகளில் வேலை செய்வதோடு, கொழும்பில் தேநீர் கடைகளில் தேநீர் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையோ மாற்றுச் செயல்களையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
தமக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டே தாம் செயற்படுவதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குச் செய்ய வேண்டிய எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் வீடுகளை மாத்திரம் நிர்மாணித்துவிட்டு ஏமாற்றி வருவதாகவும், அவர்களிடம் சமூக வலைத்தளங்கள் பலமாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிகாட்டியுள்ளார்.
Latest News
காஸாவை உலுக்கிய சோகம்! இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து மூன்று வருடங்களுக்கு பின் மீட்கப்பட்ட 55 உடல்கள்
Local
06 September 2026
மோசமான தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Local
06 September 2026
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
Local
06 September 2026
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026
கே-பொப் வரலாற்றில் புதிய மைல்கல்: யூடியூபில் சாதனை படைத்த பேபிமான்ஸ்டர்!
Local
06 September 2026
உலக அழகி 2026 கிரீடத்தைக் தட்டிச் சென்ற டொமினிகன் குடியரசு அழகி!
Local
06 September 2026
திகைக்க வைக்கும் புள்ளிவிபரம்: உலகை ஆளப்போகும் தாத்தா - பாட்டிகள்! குழந்தைகளை ஓரங்கட்டும் முதியவர்கள் சாம்ராஜ்யம்!
Local
06 September 2026
மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது!
Local
05 September 2026
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
Local
05 September 2026
தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் சிக்கியிருந்த மேலும் மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
Local
05 September 2026