தலவாக்கலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தலவாக்கலை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தோட்டப் பகுதிகளில் வேலை செய்வதோடு, கொழும்பில் தேநீர் கடைகளில் தேநீர் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையோ மாற்றுச் செயல்களையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
தமக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டே தாம் செயற்படுவதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குச் செய்ய வேண்டிய எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் வீடுகளை மாத்திரம் நிர்மாணித்துவிட்டு ஏமாற்றி வருவதாகவும், அவர்களிடம் சமூக வலைத்தளங்கள் பலமாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிகாட்டியுள்ளார்.
Latest News
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026
மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு இல்லை ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் அதிரடி முடிவு!
Local
06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!
Local
06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Local
06 September 2026
காஸாவை உலுக்கிய சோகம்! இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து மூன்று வருடங்களுக்கு பின் மீட்கப்பட்ட 55 உடல்கள்
Local
06 September 2026
மோசமான தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Local
06 September 2026
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
Local
06 September 2026
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026