தமிழகத்திலுள்ள ஏதிலிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026
முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!
Local
12 September 2026
இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Local
12 September 2026
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026