தமிழகத்திலுள்ள ஏதிலிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026
மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு இல்லை ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் அதிரடி முடிவு!
Local
06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!
Local
06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Local
06 September 2026
காஸாவை உலுக்கிய சோகம்! இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து மூன்று வருடங்களுக்கு பின் மீட்கப்பட்ட 55 உடல்கள்
Local
06 September 2026
மோசமான தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Local
06 September 2026
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
Local
06 September 2026
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026